Friday, June 7, 2013

வெம்மை


மழை வரும் போதெல்லாம்
தவறின்றி தோன்றும்
உன் ஞாபகங்கள்..

வலியோ
தனிமையோ
தவறுவதில்லை
உன் நினைவுகள்...

குடைகள் தடுக்கும்
மழை துளிகளை

எது தடுக்கும்
உன் நினைவை

மழையின் துளிகளால்
மண் குழுமை!!

உன் நினைவுகளால்
என் மனம் வெம்மை!!


No comments:

Post a Comment