Sunday, May 19, 2013

விருப்பம்




தேவையின்றியே 
தேவை படுகிறது
உன் அருகாமை.....

தூக்கத்திலும்
தூக்கம் கலைக்கிறது
உன் நினைவு.....

புன்னகைத்தே
புன்னகை பூக்க வைக்கிறது
உன் முகம்......

நேசித்தே
நேசம் கொள்ள வைக்கிறது
உன் மனம்.....

ஆகவே

என்
விருப்பமின்றியே
விரும்புகிறது உன்னை

என் மனம்.........

No comments:

Post a Comment