ஆண்டுக்கணக்கில்
பாராது
பேசாது
இருந்த பொழுதிலும்
கடைசி நாள் பேச்சின்
தொடர்ச்சியாகவே
இன்றும்
சிறிதும் மாற்றம் இல்லை
தோழமையில்!!!!
எத்தனை காலம் ஆனபோதிலும்
எத்தனை தூரத்தில் இருந்த போதிலும்
எதிர்ப்பார்ப்புகளின்றி
அதே புரிதலோடு
என்றும்
துளிர்த்தேஇருக்கிறது
உண்மையான நட்பு...
No comments:
Post a Comment