Friday, August 2, 2013

என் மனம் முட்டாளே !!


காரணங்கள் இன்றி
நீ விலகுகையில்

கூறிட இல்லை என்னிடம்
சமாதானங்கள்

துடித்திடும் என் மனதுக்கு..

விலக்கத்தின் வலியிலும்
கோபப்பட மறுக்கிறது உன்னிடம் 
என் மனம்...

தன்மானம்
ஏற்றுக் கொள்ளா விடினும் 
ஒற்றுக்கொள்ளவே வேண்டும்

உன் வரை
என் மனம் முட்டாளே !!!!

No comments:

Post a Comment