Tuesday, August 6, 2013

ஆயிரம் கேள்விகள்


என்னை விட்டுச் சென்றது ஏன் ?

என்னை எதிர்ப்பார்க்கவில்லையா ?
எனக்கு பொறுப்பெடுக்க உனக்கு பலமில்லையா ?

என்னை பார்த்த நொடியில் பிடித்ததா ?
என்னை என்றேனும் எண்ணுவாயா ?

எனக்கு ஏதேனும் இடம் உள்ளதா உன் மனதில் ?

ஆயிரம் கேள்விகள்
உன்னிடம் கேட்க

விட்டுச் சென்றுக்கெல்லாமே அம்மா !!!

என் புறக்கணிப்பிற்கான காரணத்தையும் 
என்னை விட்ட அநாதை இல்லத்திலே....

காரணத்தையேனும் பற்றிக்கொண்டு இருப்பேனே
உன்னக்காக ஏங்கும் ஒவ்வொரு நாளும்.........


  

No comments:

Post a Comment