Thursday, March 21, 2013

காதல் கவிதை




காதல் ஒரு கவிதை தான்

அன்பான பார்வையில்

அழகான பேச்சினில்

வயதையும் உருவத்தையும் கடந்த அன்பினில்

விட்டுக்கொடுக்கும் பண்பினில்

தன்னை மீறிய நேசத்தில்

பரஸ்பர நம்பிக்கையில்....

கவிதையின் அழகு சார்ந்து இருக்கிறது
அதை எழுதும் மனிதனின் வார்த்தைகளில்

காதலின் அழகு சார்ந்து இருக்கிறது
காதல் புரியும் அன்பாளர்களின்
நேர்மையான அன்பினில்....

No comments:

Post a Comment