காதல் ஒரு கவிதை தான்
அன்பான பார்வையில்
அழகான பேச்சினில்
வயதையும் உருவத்தையும் கடந்த அன்பினில்
விட்டுக்கொடுக்கும் பண்பினில்
தன்னை மீறிய நேசத்தில்
கவிதையின் அழகு சார்ந்து இருக்கிறது
அதை எழுதும் மனிதனின் வார்த்தைகளில்
காதலின் அழகு சார்ந்து இருக்கிறது
காதல் புரியும் அன்பாளர்களின்
நேர்மையான அன்பினில்....

No comments:
Post a Comment