ஆரம்பமாகி விட்டது
இலையுதிர் காலம்
சின்ன துளிர்களாக தோன்றி
மரத்தின் ஆதரவில் மகிழ்ச்சியோடு ஒன்றி
அதன் ஊட்டச்சத்தின் ஒரு பங்கை உறிஞ்சிக்கொண்டு
ஒவ்வொரு நாளும் செழித்து வளர்ந்து
கொண்டாடிய காலம் முடிந்தது...
சீராட்டிய மரத்தின் பந்தம்
அறுந்தது
ஒரு நொடியில்
முதியோர் இல்லத்தில்
விட்டு சென்ற மகனின்
சொந்தத்தை போலவே..........


No comments:
Post a Comment