Thursday, April 25, 2013

கோபம்


வார்த்தைகள் தேவையல்ல
பூக்களும் அவசியமல்ல

மன்னிப்பு கோரவும் வேண்டாம்

என் மனம் நாடுவதெல்லாம்
சிறு புன்னகை மட்டுமே

உன் கோபங்களின்
முடிவு
சுகமாய் அமைந்தால் நன்று..

அடுத்த முறையும்
ஆவலுடனே எதிர்ப்பார்ப்பேன்
உன் கோபத்தை !!

சுகமான முடிவின்
நினைவில்…..


No comments:

Post a Comment